23. காலம்

மனிதர்கள் ஆகிய நாம் எவ்வளவு பெரியவர்கள் என்று தெரிந்து கொள்க.

மஹா விஷ்ணு சுவாசத்தை ஒவ்வொரு முறை வெளியேற்றும் போதும், எண்ணற்ற பிரபஞ்சங்கள் உருவாகின்றன மற்றும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒரு பிரம்மாவின் ஜனனம் நிகழ்கிறது. ஒவ்வொரு முறை சுவாசத்தை உள்ளிழுக்கும் போதும், அனைத்து பிரபஞ்சங்களும் உறிஞ்சப்பட்டு, பிரம்மாவின் மரணம் நிகழ்கிறது. இது அனாதி கால சுழற்சி.

Y

Leave a comment