13. கேள்வி: சத்ரியருக்கு உயர்ந்த தன்மை எது?
பதில்: வில், அம்பு, அஸ்திரம், கத்தி & கேடயமே உயர்ந்தது.
14. கேள்வி: சத்ரியர் பின்பற்றதக்கது எது?
பதில்: யுத்தம் & யக்யமே பின்பற்றதக்கது.
15. கேள்வி: சத்ரியருக்கு மனுஷத்தன்மை எது?
பதில்: சத்ரியருக்கு பயமே மனுஷத்தன்மை.
16. கேள்வி: சத்ரியர் விட கூடாதது எது?
பதில்: தன்னை சரண் புகுந்தவனை கைவிட கூடாது.
கருத்து: விரோதியாக இருந்தாலும் சரணாகதி அடைந்தால் தன் உயிரை கொடுத்தேனும் காப்பாற்றல் வேண்டும். இது பிராமணருக்கும் பொருந்தும்.
தொடரும்
Pages: 1 2